வள்ளலார் ஹெர்பல் சென்டர் - திறப்பு விழா - KEVA STOCK POINT
வணக்கம்,
சென்ற 19.03.2018 திங்கள் கிழமை அன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூரில்
“வள்ளலார் ஹெர்பல் சென்டர்” திறப்பு விழா நடைபெற்றது. கீவா தமிழகத் தலைவர் திரு.S.செல்வகுமார்
அவர்களின் ஆசியுடன், கீவா இயக்குனர் திரு.A.பாண்டியன் அவர்கள் திறந்து வைத்து கீவா
ஹெர்பல் தயாரிப்புகளை பற்றி விளக்கினார்.
“வள்ளலார் ஹெர்பல் சென்டர்” உரிமையாளர் திரு.அ.திருநாவுக்கரசு –
மல்லிகா அவர்கள் விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்கள். இத்துவக்க விழாவில் சுமார்
100 பொது மக்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினார்கள். அனைவருக்கும் “வள்ளலார் ஹெர்பல் சென்டர்”
தமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
Comments
Post a Comment