KEVA MEETING


KEVA MEETING

28-03-2018 – அன்று “வள்ளலார் ஹெர்பல் சென்டர்” கீழ் காணும் கிராமங்களில் (கடலூர் வட்டம்) “கீவா கூட்டம்” (KEVA MEETING) நடத்தியது. இக்கூட்டங்களுக்கு திரு.A.பாண்டியன் – இயக்குனர் அவர்கள் தலைமை வகித்தார். திருமதி.அ.கோமலாதேவி, திருமதி.கு.விஜயலட்சுமி, திருமதி.R.கலைவாணி ஆகியோர்கள் கூட்டத்தினை சிறப்புற நடத்தி முடித்தார்கள்.

1.   சேடப்பாளையம்
2.   மதுக்கரை
3.   வல்லிகாரைக்காடு
4.   தி.சத்திரம்

ஆகிய கிராமத்தில் வசிக்கும் சுய உதவிக் குழுவினரும் பொது மக்களும் கலந்துக்கொண்டு கீவா பொருட்களை பற்றி அறிந்துக்கொண்டு பயனுற்றனர்.









































Comments