தவிர்க்க முடியா சக்தி – கீவா - KEVA
தவிர்க்க முடியா சக்தி – கீவா
25.03.2018 – அன்று கரிக்கலாம்பாக்கம் (புதுச்சேரி) “ஸ்ரீ சாஸ்தா
ஹெர்பல் சென்டர்” நடத்திய “தவிர்க்க முடியாத சக்தி” என்னும் கீவா கூட்டத்தில்
(KEVA MEETING) கடலூர் “வள்ளலார் ஹெர்பல் சென்டர்” குழுவினர்கள் தி.ம.இராமலிங்கம்,
திரு.மு.அருள், திருமதி.அ.கோமலாதேவி, திருமதி.கு.விஜயலட்சுமி, திருமதி.கலைவாணி, திருமதி.சுலோட்சனா
ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் இயக்குனர் திரு.A.பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றி
சென்ற மாதம் கீவா வணிகத்தில் வெற்றியடைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை
வழங்கினார். இக்கூட்டத்தை திரு.இரங்கராஜன் (ஸ்ரீ சாஸ்தா ஹெர்பல் சென்டர் உரிமையாளர்)
அவர்கள் சிறப்புற நடத்தி நன்றியுரையாற்றினார்.
Comments
Post a Comment